இரண்டாவது முறை தன்னை கொலை செய்ய நடந்த முயற்சிக்கு ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் செய்துவரும் பொய் பிரச்சாரமே காரணம் என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் டிரம்ப் கோல்ஃப் ...
அமெரிக்காவை உலுக்கிய இரட்டை கோபுரத் தாக்குதலின் 23-ஆம் ஆண்டு நினைவேந்தல் நியூயார்க்கில் அனுசரிக்கப்பட்டது. 2001, செப்டம்பர் 11-ஆம் தேதி, 4 பயணிகள் விமானங்களை கடத்திய அல் கொய்தா பயங்கரவாதிகள், அவற்ற...
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களிடையே துப்பாக்கி கலாசாரம் அதிகரித்திருப்பது கவலை அளித்திருப்பதாக தெரிவித்த அதிபர் ஜோ பைடன், தாக்குதல் நடத்துக் கூடிய அளவிலான துப்பாக்கியை தடை செய்ய வேண்டுமென அழைப்பு விட...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார். இரு தலைவர்களும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
அண்மையில் பிரதம...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸின் கையாளாகாத தனம், மூன்றாவது உலகப் போருக்கு வழிவகுத்துவிடும் என முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
காஸா போரில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் ...
அமெரிக்காவில், கடந்த மாதம் 13-ம் தேதி, தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்பை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவத்துக்குப் பின் முதன்முறையாக அவர் திறந்தவெளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அருகே இருந்த...
தோல்வி பயத்தால் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் வெள்ளை மாளிகை உரை தெளிவாக இல்லை என விமர்சித்த டிரம்ப், பைடன் விலக மறுத்திருந்தால் கட்சியை விட்டே நீக...